கோபாலப்பட்டினத்தை சேர்ந்த ஆமினா அம்மாள் அவர்கள் மரணம்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தை சேர்ந்த மர்ஹூம். அபுபக்கர் அவர்களின் மனைவியும் முகம்மது அலியார் & நெய்னா முகம்மது (கோகனா) இவர்களின் தாயாருமான ஆமினா அம்மாள் அவர்கள் இன்று 12.02.25 புதன்கிழமை மரணித்து விட்டார்கள்.
ஜனாஸா நல்லடக்கம்
நாளை 13.02.25 வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் கோபாலப்பட்டினம் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் நடைபெறும்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1