கோபாலப்பட்டினம் அவுலியாநகரை சேர்ந்த இப்ராம்ஷா அவர்கள் மரணம்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினம் அவுலியா நகரை சேர்ந்த நூர் முகமது அவர்களின் மகன் இப்ராம்சா அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (12.05.24) மரணித்து விட்டார்கள்.

ஜனாஸா நல்லடக்கம்

இன்று இரவு 7 மணி அளவில் கோபாலப்பட்டினம் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் நடைபெறும்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button