மீன்வளத்தை பெருக்க செயற்கை பவளப்பாறைகள்
-
Sep- 2025 -21 Septemberஉள்ளூர் செய்திகள்
கோபாலப்பட்டினம், ஆர்.புதுப்பட்டினம் ஆகிய 8 கிராமங்களில் கடற்கரையில் மீன்வளத்தை பெருக்க செயற்கை பவளப்பாறைகள் தயார்; விரைவில் கடலில் அமைக்கப்படுகிறது.
கோபாலப்பட்டினம், ஆர்.புதுப்பட்டினம் ஆகிய 8 கிராமங்களில் கடற்கரையில் மீன்வளத்தை பெருக்க செயற்கை பவளப்பாறைகள் தயார்; விரைவில் கடலில் அமைக்கப்படுகிறது. மீன்வளம் தமிழகத்தில் கடற்கரையோர மாவட்டங்களில் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்காக…
Read More »