ஜெகதாப்பட்டினம் காவல் நிலையம் “இன்ஸ்பெக்டர் தலைமையிலான காவல் நிலையமாக தரம் உயர்வு”

ஜெகதாப்பட்டினம் காவல் நிலையம் “இன்ஸ்பெக்டர் தலைமையிலான காவல் நிலையமாக தரம் உயர்வு”
தமிழகத்தில் 280 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டு, சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான 280 போலீஸ் நிலையங்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான நிலையங்களாக தரம் உயர்த்தப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் செம்பட்டிவிடுதி, மழையூர், வெள்ளனூர், அரிமளம், ஆதனக்கோட்டை, நமணசமுத்திரம், ஏம்பல், கரூர், ஜெகதாப்பட்டினம், நாகுடி உள்பட 11 சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீஸ் நிலையங்கள் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீஸ் நிலையங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1




