சுற்றுவட்டார செய்திகள்
-
Apr- 2024 -21 April
அறந்தாங்கி திசைகள் அமைப்பு நடத்திய “அடுத்து என்ன படிக்கலாம்” வழிகாட்டி நிகழ்ச்சி.
அறந்தாங்கி,ஏப்ரல்.22 அறந்தாங்கியில் திசைகள் அமைப்பு நடத்திய “அடுத்து என்ன படிக்கலாம்” வழிகாட்டி நிகழ்ச்சி. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி இந்திய மருத்துவ கழகம் மற்றும் திசைகள் மாணவ வழிகாட்டி…
Read More » -
18 April
மீன்பிடி தடைக்காலம் எதிரொலி: கட்டுமாவடி மீன் மார்க்கெட்டில் வரத்து குறைந்ததால் விலை உயர்ந்தது.
கட்டுமாவடி, ஏப்ரல். 18- தமிழக முழுவதும் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதால் கட்டுமாவடி மீன் மார்க்கெட்டுக்கு மீன்களின் வரத்து குறைந்துள்ளதால் மீன்களின் விலை அதிகரித்துள்ளது.…
Read More » -
8 April
அறந்தாங்கி செலக்சன் பள்ளியில் சமத்துவ இஃப்தார் நிகழ்ச்சி.
அறந்தாங்கி,ஏப்.8- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் இயங்கி வரும் செலக்சன் கல்வி குழும நிறுவனர் கண்ணய்யா தலைமையில் சமத்துவ இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. செலக்சன் கல்வி குழுமத்தின்…
Read More » -
7 April
விளானூரில் தேர்தலை புறக்கணித்து பதாகை வைத்த கிராம மக்கள்.
ஆவுடையார்கோவில், ஏப்.7- ஆவுடையார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட விளானூர் கிராமத்தில் குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பலமுறை அதிகாரியிடம் புகார் மனு கொடுத்தனர்.…
Read More » -
5 April
பொன்னமராவதியில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 236 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல், வாலிபர் கைது.
பொன்னமராவதி, ஏப்.5-பொன்னமராவதியில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 236 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, வாலிபரை போலீசார் கைது செய்தனர்.புகையிலை பொருட்கள் பறிமுதல்பொன்னமராவதி பகுதியில் புகையிலை பொருட்கள்…
Read More » -
5 April
மணமேல்குடி ஒன்றியத்தில் தொடக்கம் மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் நடைபெற்றது.
மணமேல்குடி ஒன்றியத்தில் அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டத்தினை மணமேல்குடிவட்டார கல்வி அலுவலர் திருமதி இந்திராணி அவர்கள் தொடங்கி வைத்தார். மணமேல்குடி வட்டார…
Read More » -
Mar- 2024 -31 March
அடிப்படை வசதிகள் செய்து தராததால் மீமிசல் அருகே உள்ள சின்னப்பட்டமங்களம் கிராம மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு.
மீமிசல், மார்ச்.31-அடிப்படை வசதிகள் செய்து தராததால் சின்னப்பட்டமங்களம் கிராம மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து பதாகை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சின்ன பட்டமங்கலம் கிராமம்புதுக்கோட்டை…
Read More » -
28 March
மணமேல்குடி ஒன்றியத்தில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான “இணைவோம் மகிழ்வோம்” நிகழ்வு நடைபெற்றது.
மணமேல்குடி, மார்ச்.28- இந்நிகழ்வில் மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் மதிப்புக்குரிய இந்திராணி தலைமையில் தொடங்கியது. மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு சிவயோகம் மற்றும் கோட்டைப்பட்டினம்…
Read More » -
28 March
அன்னவாசலில் சிறுமியின் மூக்கில் சிக்கிய மாதுளை விதை அகற்றம்.
அன்னவாசல், மார்ச்.28- புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலை சேர்ந்தவர் முகமது நிசாருதீன். இவரது மகள் மதினா (வயது 3). சிறுமி வீட்டில் இருந்த மாதுளை பழத்தை சாப்பிட்டு கொண்டிருந்தார்.…
Read More » -
28 March
மணமேல்குடி அருகே செல்போனிற்கு சார்ஜ் போடும் பொழுது மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர் பலி.
மணமேல்குடி, மார்ச்.28-புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே காட்சிகொடுத்தான் பிச்சனேந்தல் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் ஜெகதீஸ்வரன் (வயது 20). இவர் அரசு கலை அறிவியல் கல்லூரியில்…
Read More »