சுற்றுவட்டார செய்திகள்
-
May- 2024 -27 May
தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றத்தால் தடுப்புச்சுவர் சேதம்.
ராமேசுவரம், மே.27- பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 2-வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருக்கிறது. கடல் சீற்றத்தால் தனுஷ்கோடி பகுதியில் தடுப்புச்சுவர் சேதம் அடைந்தது. 2-வது…
Read More » -
10 May
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 485/500 மதிப்பெண்கள் பெற்று பொன்பேத்தி அரசுப்பள்ளி மாணவி சாதனை.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 485/500 மதிப்பெண்கள் பெற்று பொன்பேத்தி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி சாதனை படைத்துள்ளார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் இன்று 10.05.24 காலை 9.30…
Read More » -
10 May
அறந்தாங்கியில் மோட்டார் சைக்கிள் திருடிய 4 வாலிபர்கள் கைது.
அறந்தாங்கி, மே.10-அறந்தாங்கியில் மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் வாலிபர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.மோட்டார் சைக்கிள் திருட்டுபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சுற்று வட்டார பகுதிகளில் மோட்டார் சைக்கிள்…
Read More » -
9 May
மணமேல்குடி ஒன்றியத்தில் உயர்கல்வி வழிகாட்டி உறுப்பினர்களுக்கான ஒரு நாள் பயிற்சி தொடக்கம்.
மணமேல்குடி,மே.09- மணமேல்குடி ஒன்றியத்தில் உயர்கல்வி வழிகாட்டி உறுப்பினர்களுக்கான ஒரு நாள் பயிற்சியினை மாவட்ட கல்வி அலுவலர் ராஜேஸ்வரி தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் …
Read More » -
3 May
அரசை NCC அணியினர்களால் நடத்தப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டி.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா அரசநகரிப்பட்டினத்தில் அரசை NCC அணியினர்களால் 04.05.24 முதல் இரண்டு நாட்களுக்கு மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. நடைபெற உள்ளது இப்போட்டியில்…
Read More » -
3 May
மீமிசல் அருகே சேமன்கோட்டை, கிழக்கு கடற்கரைச் சாலையில் வாகன விபத்து.
மீமிசல்,மே.03- புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் அருகே உள்ள சேமன்கோட்டை கிழக்கு கடற்கரைச் சாலையில் இன்று 03.05.24 காலை 6 மணி அளவில் கேரளாவில்…
Read More » -
2 May
மணமேல்குடி ஒன்றியத்தில்
புதிய பாரத எழுத்தறிவு திட்டம் – எழுதப் படிக்க தெரியாத கற்போரை கண்டறியும் கணக்கெடுப்பு பணிக்கான கூட்டம்.மணமேல்குடி,மே.02- மணமேல்குடி ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் – எழுதப் படிக்க தெரியாத கற்போரை கண்டறியும் கணக்கெடுப்பு பணிக்கான கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்,…
Read More » -
2 May
வெயிலையும் பொருட்படுத்தாமல் தனுஷ்கோடியில் குவிந்த சுற்றுலா பயணிகள்.
இராமேசுவரம், மே.2-வெயிலின் தாக்கத்தையும் பொருட்படுத்தாமல் கோடை விடுமுறையை தொடர்ந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.தனுஷ்கோடிதமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் தேர்வுகள் முடிவடைந்து கோடை…
Read More » -
1 May
ஆர்.புதுப்பட்டினத்தில் 10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கான “வெற்றிக்கு வழிகாட்டுவோம் நிகழ்ச்சி”.
ஆர்.புதுப்பட்டினத்தில் அல்-அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் ஊர் ஜமாத்தார்கள் இணைந்து நடத்தும் 10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கான வெற்றிக்கு வழிகாட்டுவோம் கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி!புதுக்கோட்டை…
Read More » -
Apr- 2024 -29 April
மீன்பிடி தடைக்காலம் அமல்:கடல் மீன்கள் வரத்து குறைந்ததால் வளர்ப்பு மீன்களுக்கு கிராக்கி; ஆட்டிறைச்சி விற்பனை அதிகரிப்பு
புதுக்கோட்டை, ஏப்.29-மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும் நிலையில், கடல் மீன்கள் வரத்து குறைந்ததால் வளர்ப்பு மீன்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஆட்டிறைச்சி விற்பனை அதிகரித்துள்ளது.மீன்பிடிக்க தடைதமிழகத்தில் கிழக்கு கடற்கரை…
Read More »