சுற்றுவட்டார செய்திகள்
-
Jul- 2024 -4 July
பட்டங்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சிறப்பு பள்ளி மேலாண்மை குழு கூட்டம்.
மணமேல்குடி, ஜூலை.04- மணமேல்குடி ஒன்றியத்தில் பட்டங்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சிறப்பு பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின்…
Read More » -
3 July
மாணவர்களின் கற்றல் திறனை வளர்க்கும் இல்லம் தேடி கல்வி திட்டத்தை தடையின்றி செயல்படுத்த வேண்டும் பெற்றோர்கள் கோரிக்கை.
புதுக்கோட்டை, ஜூலை.3-மாணவர்களின் கற்றல் திறனை வளர்க்கும் இல்லம் தேடி கல்வித் திட்டத்தை தடையின்றி செயல்படுத்த வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இல்லம் தேடி கல்வி திட்டம்தமிழ்நாடு அரசின்…
Read More » -
2 July
4 நாட்டுப்படகுகளும் சிறைபிடிப்பு இராமநாதபுரம் மீனவர்கள் 25 பேரை கைது செய்த இலங்கை கடற்படை, நடுக்கடலில் தொடரும் அத்துமீறல்.
இராமேசுவரம், ஜூலை.2-இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 25 மீனவர்களை நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். 4 நாட்டுப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.நாட்டுப்படகு மீனவர்கள்இராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் மற்றும் தங்கச்சிமடம்…
Read More » -
Jun- 2024 -30 June
அரசர்குளம் ஜமாத்தார்களுக்கு
நேரில் சென்று நன்றி தெரிவித்த ப.சிதம்பரம்.அறந்தாங்கி : ஜூன். 30 அரசர்குளத்தில் காங்கிரஸ் கட்சிக்குவாக்களித்து கார்த்திக் சிதம்பரத்தை வெற்றி பெற உறுதுணயாக இருந்த இஸ்லாமியர்களுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேரில் சென்று …
Read More » -
26 June
மணமேல்குடி ஒன்றியத்தில் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு “எண்ணும் எழுத்தும்” பயிற்சி தொடக்கம்.
மணமேல்குடி,ஜூன்.26- புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் மற்றும் தொடக்க நிலை மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, மணமேல்குடி…
Read More » -
26 June
ஆவுடையார்கோவிலில் குடிகள் மாநாடு; 34 மனுக்களுக்கு தீர்வு
ஆவுடையார்கோவில், ஜூன்.26-ஆவுடையார்கோவில் தாலுகாவில் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது. அதனை தொடர்ந்து மதியம் 3 மணி அளவில் குடிகள் மாநாடு நடைபெற்றது. இந்த…
Read More » -
26 June
மீமிசல் அருகே தீயத்தூரில் தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; பெண் படுகாயம்.
ஆவுடையார்கோவில், ஜூன்.26- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து ROS என்ற தனியார் பேருந்து ஒன்று இராமநாதபுரம் மாவட்டம், தொண்டிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. பின்னர் அங்கிருந்து…
Read More » -
25 June
அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை 2-ம் கட்ட கலந்தாய்வு இன்று தொடங்குகிறது
ஆவுடையார்கோவில், ஜூன்.25-புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவிலை அடுத்த பெருநாவலூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 2024-25-ம் கல்வி ஆண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர்…
Read More » -
24 June
மணமேல்குடி ஒன்றியத்தில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் முதல் பருவம் பயிற்சி.
மணமேல்குடி,ஜூன்.24- மணமேல்குடி ஒன்றியத்தில் 1 முதல் 3 ம் வகுப்பு வரை கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் முதல் பருவம் பயிற்சி தொடங்கியது.புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி…
Read More » -
18 June
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததான முகாம்
மணமேல்குடி, ஜூன். 20-புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே அம்மாப்பட்டினத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததான முகாம் தவ்ஹீத் மர்கஸில்…
Read More »