சுற்றுவட்டார செய்திகள்
-
Jul- 2024 -23 July
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும்; நவாஸ் கனி எம்.பி. கோரிக்கை.
பனைக்குளம், ஜூலை.23-இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என நவாஸ் கனி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.மீனவர்கள் கைதுராமநாதபுரம் மாவட்டம்…
Read More » -
22 July
அமரடக்கி அருகே காசியார் மடத்தில் மரத்தில் கார் மோதி விபத்து; பெண் ஒருவர் பலி, மூன்று பேர் படுகாயம்.
மீமிசல்,ஜூலை.22- மீமிசல் அமரடக்கி அருகே காசியார்மடம் எனும் இடத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது மோதிய விபத்தில் அந்த…
Read More » -
22 July
பேராவூரணி வியாபாரியிடம் பூ அனுப்புவதாக கூறி புல்லை அனுப்பி வைத்து ரூ.18 ஆயிரம் மோசடி, சைபர் கிரைம் போலீசார் விசாரணை.
பேராவூரணி, ஜூலை.22-பேராவூரணி வியாபாரியிடம் பூ அனுப்புவதாக கூறி புல்லை அனுப்பி வைத்து ரூ.18ஆயிரத்து 200 மோசடி செய்தது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பூ…
Read More » -
22 July
பொதுமக்களிடம் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் வாங்கும் நிகழ்ச்சி; ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. பங்கேற்பு.
ஆவுடையார்கோவில், ஜூலை.22- ஆவுடையார்கோவிலில் உள்ள திருமண மண்டபத்தில் திருப்பெருந்துறை ஊராட்சி சார்பில் பொதுமக்களிடம் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ஊராட்சி தலைவர் சந்திரா…
Read More » -
18 July
தொடரும் வெறிநாய்களின் அட்டூழியம் கட்டுமாவடியில் ஒரே நாளில் 13 ஆடுகள் பலி.
கட்டுமாவடி ஜூலை.18- புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் ஒரே நாளில் வெறிநாய்கள் கடித்து 13 ஆடுகள் பலியாகியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெறிநாய்களின் கொடூர தாக்குதல்களால் குழந்தைகள் முதல்…
Read More » -
13 July
சேதுபாவாசத்திரம் அருகே கடலில் சூறாவளியில் சிக்கி படகு கவிழ்ந்து மீனவா் பலி.
கட்டுமாவடி, ஜூலை 13- தஞ்சாவூா் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே கடலுக்கு மீன் பிடிக்க சென்ற போது படகு கவிழ்ந்து மீனவா் உயிரிழந்தாா். சேதுபாவாசத்திரம் காவல் சரகத்துக்குள்பட்ட, சுப்பம்மாள்சத்திரம்…
Read More » -
12 July
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 13 பேர் கைது; இலங்கை கடற்படையினர் அட்டூழியம்.
கோட்டைப்பட்டினம், ஜூலை.12- எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். விசைப்படகில்… புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம்…
Read More » -
9 July
மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7-வது புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு “புதுக்கோட்டை வாசிக்கிறது” நிகழ்வு.
மணமேல்குடி,ஜூலை.09- மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7-வது புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு “புதுக்கோட்டை வாசிக்கிறது” என்ற நிகழ்வு நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் புதுக்கோட்டை…
Read More » -
6 July
மணமேல்குடி ஒன்றியத்தில் அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம்.
மணமேல்குடி,ஜூலை.06- மணமேல்குடி ஒன்றியத்தில் அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி வட்டார வளமையத்தில்…
Read More » -
6 July
ஆர்.புதுப்பட்டினத்தில் தெரு நாய் கடித்து பள்ளி குழந்தைகள் படுகாயம்.
ஆர்.புதுப்பட்டினம்,ஜூலை.06- ஆர்.புதுப்பட்டினத்தில் தெரு நாய் கடித்து பள்ளி குழந்தைகள் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக அறந்தாங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுக்கா நாட்டானிப் புரசக்குடி …
Read More »