சுற்றுவட்டார செய்திகள்
-
Oct- 2024 -3 October
மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான வட்டார அளவிலான கூட்டம்.
மணமேல்குடி வட்டார வள மையத்தில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான வட்டார அளவிலான கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டம் மணமேல்குடி வட்டாரக் கல்வி அலுவலர் அமுதா தலைமையில் தொடங்கியது.மணமேல்குடி வட்டார வளமைய…
Read More » -
1 October
அறந்தாங்கியில் அரசு கல்லூரி என்.எஸ்.எஸ். மாணவர்கள் தூய்மைப்பணி.
அறந்தாங்கி, அக்.1-புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வர்த்தக சங்கம், ப்ரன்ஸ் ரோட்டரி கிளப் சார்பில் பெருநாவலூர் அரசு கலை, அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவ-மாணவிகள், திட்ட…
Read More » -
Sep- 2024 -30 September
அறந்தாங்கி வர்த்தக சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா.
அறந்தாங்கி, செப்.30-அறந்தாங்கி வர்த்தக சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடை பெற்றது. விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வர்த்தக…
Read More » -
28 September
மீமிசலில் “ரஹ்மத் கிளினிக்” நடத்தும் இலவச மருத்துவ முகாம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசலில் “ரஹ்மத் கிளினிக்” நடத்தும் இலவச மருத்துவ முகாம். வருகின்ற 02.10.24 புதன்கிழமை காலை 10 மணி முதல் மதியம்…
Read More » -
27 September
அறந்தாங்கி நகராட்சி சார்பில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்.
அறந்தாங்கி,செப்.27- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சி சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் தூய்மையே சேவை விழிப்புணர்வு முகாம் நகர் மன்ற தலைவர் இரா.ஆனந்த் தலைமையில் துணைத் தலைவர்…
Read More » -
25 September
எஸ்.பி.பட்டினத்தில் அரசு பள்ளிகளில் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு.
இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள எஸ்.பி.பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று 24.09.24 திடீரென ஆய்வு…
Read More » -
25 September
அறந்தாங்கி பகுதிகளில் நாளை (26ம் தேதி) மின்நிறுத்தம் அறிவிப்பு.
அறந்தாங்கி செப்டம்பர் 25 அறந்தாங்கி, அழியாநிலை, கீரமங்கலம், மறமடக்கி, ஆவணத்தான்கோட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை 26.09.24 வியாழக்கிழமை…
Read More » -
25 September
கோடியக்கரை கடற்கரையை சுற்றுலா தலமாக்கும் திட்டம் கைவிடப்படுகிறதா? காட்சி கோபுரம் காட்சியாகிறது.
புதுக்கோட்டை, செப்.25- கோடியக்கரை கடற்கரையை சுற்றுலா தலமாக்கும் திட்டம் கைவிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் காட்சி கோபுரம் காட்சியாகுகிறது. கோடியக்கரை புதுக்கோட்டை மாவட்டத்தில் கடற்கரை பகுதியில் மணமேல்குடி…
Read More » -
24 September
ஆவுடையார்கோவில் அருகே ஏரியில் வண்டல் மண் அள்ளுவதை கண்டித்து பொதுமக்கள் மறியல்.
அறந்தாங்கி, செப்.24-ஆவுடையார்கோவில் அருகே மாவடிக்கோட்டை கிராமத்தில் ஏரியில் சிலர் வண்டல் மண் அள்ளிக்கொண்டிருந்தனர். இதையடுத்து ஏரியில் உள்ள வண்டல் மண்ணை அள்ளக்கூடாது என்று அப்பகுதி பொதுமக்கள் ஒன்று…
Read More » -
24 September
அறந்தாங்கியில் கஞ்சா வியாபாரி கைது; 40 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்.
அறந்தாங்கி செப்டம்பர் 24 புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி இந்திரா நகர் பகுதியில் வீட்டில் வைத்து கஞ்சா வியாபாரம் பார்ப்பதாக அறந்தாங்கி காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான காவலர்களுக்கு…
Read More »