சுற்றுவட்டார செய்திகள்
-
Oct- 2024 -21 October
இராமநாதபுரத்தில் ரூ. 20 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்துநிலையத்தில் 90 சதவீத பணிகள் நிறைவு; அடுத்த மாதம் திறக்க ஏற்பாடு.
இராமநாதபுரம், அக். 21: இராமநாதபுரத்தில் ரூ. 20 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்துநிலையத்தில் 90 சதவீத பணிகள் நிறைவு; அடுத்த மாதம் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு…
Read More » -
17 October
இளைஞர் எழுச்சி நாள் பேரணி
அறந்தாங்கி, அக். 17 – ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில், டாக்டர் அப்துல் கலாம் பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடினர். இளைஞர் எழுச்சி நாள் பேரணி…
Read More » -
16 October
விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை.
மீமிசல், அக்.16 – புதுக்கோட்டை மாவட்டம் கடலோர பகுதிகளான கோபாலப்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் மற்றும் மீமிசல் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 700-க்கும் மேற்பட்ட…
Read More » -
15 October
திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு சார்பில் பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலுடைய போரை நிறுத்த வலியுறுத்தி இலவச தோல் நோய் மருத்துவ முகாம்.
அறந்தாங்கி,அக்.15- திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு சார்பில் பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலுடைய போரை நிறுத்த வலியுறுத்தி இலவச தோல் நோய் மருத்துவ முகாம் நடைபெற்றது. திசைகள் மாணவ…
Read More » -
14 October
அறந்தாங்கியில் 16-ம் தேதி மின்நிறுத்தம் அறிவிப்பு.
அறந்தாங்கி, அக்.14- அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதிகளில் வருகின்ற 16-ம் தேதி மின்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. அறந்தாங்கி, அழியாநிலை, கீரமங்கலம், மறமடக்கி, ஆவணத்தான்கோட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர…
Read More » -
12 October
இஸ்ரேல்-பாலஸ்தீன போரை நிறுத்த வலியுறுத்தி மாபெரும் இலவச தோல்நோய் சிறப்பு மருத்துவ முகாம்.
அறந்தாங்கி திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு சார்பாக இஸ்ரேல்-பாலஸ்தீன போரை நிறுத்த வலியுறுத்தி மாபெரும் இலவச தோல்நோய் சிறப்பு மருத்துவ முகாம் அறந்தாங்கியில் நடைபெற உள்ளது. நாள்:…
Read More » -
11 October
மீமிசலில் மீனவ பெண்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பு விழா.
மீமிசல், அக்.11-மீமிசலில் மீனவ பெண்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது. சுடர் மீனவ கூட்டமைப்பை சேர்ந்த சுசிலா தலைமை தாங்கி பேசுகையில், மாவட்டத்தில் உள்ள தொலைநோக்கு சமூக…
Read More » -
8 October
அறந்தாங்கியில் இரத்த தான முகாம் மற்றும் விழிப்புணர்வு பேரணி.
அறந்தாங்கி,அக்.8- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் சைக்கிளிங் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இரத்ததான முகாம் மற்றும் விழிப்புணர்வு பேரணி ரோட்டரி…
Read More » -
7 October
ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினத்தில் மீன்பிடி இறங்குதளங்கள்; தலா ரூ.10 கோடியில் விரிவாக்கம், கட்டுமான பணிகள் மும்முரம்.
புதுக்கோட்டை, அக்.7-ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினத்தில் மீன்பிடி இறங்குதளங்கள் தலா ரூ.10 கோடியில் விரிவாக்க கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெறுகிறது.விசைப்படகுகள்புதுக்கோட்டை மாவட்டத்தில் கடற்கரை பகுதியான ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினத்தில் விசைப்படகுகளில் மீனவர்கள்…
Read More » -
4 October
கடலோர பகுதிகளில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் தூய்மைப்பணி.
கோட்டைப்பட்டினம், அக்.4-தூய்மையே சேவை என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள கடலோர பகுதிகளில் உள்ள கிராமங்களில் தூய்மைப்பணி நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் புதுக்கோட்டை…
Read More »