சுற்றுவட்டார செய்திகள்
-
Nov- 2024 -27 November
கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் பகுதிகளில் பலத்த மழை மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை
கோட்டைப்பட்டினம், நவ.27- கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் பகுதிகளில் பலத்த மழையின் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வில்லை. பலத்த மழை வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்…
Read More » -
26 November
டயர் வெடித்து சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் பெண் பலி
காயமடைந்த 40 பெண்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அதிராம்பட்டினம், நவ.26- மணமேல்குடியில் நடவு பணி முடிந்து திரும்பியபோது அதிராம்பட்டினம் அருகே டயர் வெடித்து சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் பெண்…
Read More » -
25 November
கோட்டைப்பட்டினம் காவல் துணை கண்காணிப்பாளர் பணி மாற்றம்
கோட்டைப்பட்டினம் காவல் துணை கண்காணிப்பாளர் உயர்திரு. கௌதம் DSP அவர்கள் பணி மாறுதல் காரணமாக கோட்டைப்பட்டினம் பகுதியில் செல்வதற்காக ஒரு சிறப்பான வழி அனுப்பும் விழா நன்னாள்…
Read More » -
25 November
பெண்களுக்கான உணர் திறன் பயிற்சி
ஆவுடையார்கோவில், நவ.25- ஆவுடையார்கோவிலில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் 2024-25-ம் ஆண்டு பெண்களுக்கான சமுதாய வளப்பயிற்று பயிற்சிக்கான ஒருநாள் உணர் திறன் பயிற்சி ஆவுடையார்கோவிலில் நடைபெற்றது. …
Read More » -
6 November
மணமேல்குடி ஒன்றியத்தில் ஒன்றிய அளவிலான கலைத்திருவிழா
மணமேல்குடி ஒன்றியத்தில் ஒன்றிய அளவிலான கலைத்திருவிழா புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சண்முகம் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி ஒன்றியத்தில் ஒன்றிய அளவிலான கலைத் திருவிழாவினை மணமேல்குடி அரசு…
Read More » -
Oct- 2024 -30 October
மணமேல்குடி ஒன்றியத்தில் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவத்திற்கான பயிற்சி தொடங்கியது
மணமேல்குடி ஒன்றியத்தில் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவத்திற்கான பயிற்சி தொடங்கியது
Read More » -
28 October
மீமிசல் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; முதியவர் பலி
மீமிசல், அக். 28 – மீமிசல் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; முதியவர் பலி புதுகோட்டை மாவட்டம் மீமிசல் அருகே பாதிரக்குடியைச் சேர்ந்த அந்தோணிசாமி…
Read More » -
26 October
ஆவுடையார்கோவில் தாலுகா அலுவலகத்தில் பயிர் காப்பீடு தொகை வழங்கக்கோரி 17 கிராம விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
ஆவுடையார்கோவில், அக் 26 ஆவுடையார்கோவில் தாலுகா அலுவலகத்தில் பயிர் காப்பீடு தொகை வழங்கக்கோரி 17 கிராம விவசாயிகள் காத்திருப்பு போராட்டம். ஆவுடையார்கோவில் தாலுகா ஏம்பல் பிர்காவில் 17…
Read More » -
24 October
மணமேல்குடி அன்னை கதீஜா மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட முகாம்
மணமேல்குடி, அக். 24— மணமேல்குடி அன்னை கதீஜா மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது. மணமேல்குடி தாலுகா கண்டனிவயல் பகுதியிலுள்ள இடையாத்திமங்கலம் கிராமத்தில் அன்னை…
Read More » -
22 October
விவசாயிகளுக்கான நிவாரணத் தொகையில் முறைகேடு: இளநிலை உதவியாளர் பணியிடை நீக்கம்
மணமேல்குடி, அக். 22 – விவசாயிகளுக்கான நிவாரணத் தொகையில் முறைகேடு செய்ததில் இளநிலை உதவியாளர் பணியிடை நீக்கம். புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகா அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக…
Read More »