சுற்றுவட்டார செய்திகள்
-
Dec- 2024 -16 December
இராமநாதபுரத்தில் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி என்ஜினீயரிடம் ரூ.19 லட்சம் மோசடி: சைபர் கிரைம் போலீசார் விசாரணை
இராமநாதபுரம், டிச.16- இராமநாதபுரத்தில் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி என்ஜினீயரிடம் ரூ.19 லட்சம் மோசடி: சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு…
Read More » -
16 December
தாழனூர் கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கிய 2 பெண்கள் மீட்பு
ஆவுடையார்கோவில், டிச.16- தாழனூர் கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கிய 2 பெண்கள் மீட்பு ஆவுடையார்கோவில் தாலுகா தாழனூர் கிராமத்தில் கீழக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் நாகம்மாள் (வயது 85), முத்துக்கனி…
Read More » -
16 December
வடக்கு அம்மாப்பட்டினத்தில் மழைநீர் கடலில் கலக்கும் பாதையில் ஆக்கிரமிப்பில் இருந்த இறால் பண்ணைகள் அகற்றம் அதிகாரிகள் நடவடிக்கை
புதுக்கோட்டை, டிச.16- வடக்கு அம்மாப்பட்டினத்தில் மழைநீர் கடலில் கலக்கும் பாதையில் ஆக்கிரமிப்பில் இருந்த இறால் பண்ணைகள் அகற்றம் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். கடற்கரை பகுதி புதுக்கோட்டை மாவட்டத்தில்…
Read More » -
15 December
மணமேல்குடியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் மாவட்ட கலெக்டர் ஆய்வு
மணமேல்குடி, டிச.15- மணமேல்குடியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் மாவட்ட கலெக்டர் ஆய்வு மணமேல்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் கன…
Read More » -
13 December
அறந்தாங்கி அருகே அரசு மகளிர் பள்ளியில் இந்திய மொழிகளின் திருவிழா
அறந்தாங்கி, டிச.13- அறந்தாங்கி அருகே அரசு மகளிர் பள்ளியில் இந்திய மொழிகளின் திருவிழா மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் இந்திய மொழிகளின் திருவிழா நடைபெற்றது.…
Read More » -
5 December
மணமேல்குடி ஒன்றியத்தில் ஒன்பது முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ளமாணவர்களுக்கு இணையவழி விளையாட்டுகளின் தீய விளைவுகள் குறித்த விழிப்புணர்வு கட்டுரை போட்டி நடைபெற்றது.
மணமேல்குடி, டி.ச -5 புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவானந்தம் அவர்கள் இப்போட்டியினை தொடங்கி…
Read More » -
4 December
பாசி வளர்ப்பை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
கோட்டைப்பட்டினம், டி.ச-4 புதுக்கோட்டை மாவட்டத்தின் கோட்டைப்பட்டினம் பகுதியில் கடலுக்கு அருகே சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பில் பாசி வளர்ப்பு நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் நடைபெறும் பாசி வளர்ப்பின்…
Read More » -
3 December
ஆவுடையார்கோவிலில் வர்த்தக சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு.
ஆவுடையார்கோவில்,. டி.ச-3 ஆவுடையார்கோவில் வர்த்தக சங்க கூட்டம் சமீபத்தில் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்க தலைவர் செபஸ்டின் தலைமை வகித்தார். நிர்வாகிகள் கூட்டத்துக்கு முன்னிலை வகித்து,…
Read More » -
Nov- 2024 -29 November
மணமேல்குடி ஒன்றியத்தில் புதிய பாரத திட்ட தன்னார்வலர்களுக்கு இரண்டாம் கட்டம் ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது.
மணமேல்குடி,.ந.வ 29 புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சண்முகம் அவர்களின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட கற்றல் மைய தன்னார்வலர்களுக்கு ஒரு…
Read More » -
27 November
கோட்டைப்பட்டினம் புதிய துணை கண்காணிப்பாளராக காயத்ரி அவர்கள் நியமனம்
கோட்டைப்பட்டினம், நவ.27- கோட்டைப்பட்டினம் புதிய துணை கண்காணிப்பாளராக காயத்ரி அவர்கள் நியமனம் கோட்டைப்பட்டினம் துணை கண்காணிப்பாளராக பணியாற்றிய கௌதம் அவர்கள் பணி மாற்றம் செய்யப்பட்டு புதிய துணை…
Read More »