ஆவுடையார்கோவில்
-
Nov- 2024 -25 November
பெண்களுக்கான உணர் திறன் பயிற்சி
ஆவுடையார்கோவில், நவ.25- ஆவுடையார்கோவிலில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் 2024-25-ம் ஆண்டு பெண்களுக்கான சமுதாய வளப்பயிற்று பயிற்சிக்கான ஒருநாள் உணர் திறன் பயிற்சி ஆவுடையார்கோவிலில் நடைபெற்றது. …
Read More » -
Oct- 2024 -26 October
ஆவுடையார்கோவில் தாலுகா அலுவலகத்தில் பயிர் காப்பீடு தொகை வழங்கக்கோரி 17 கிராம விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
ஆவுடையார்கோவில், அக் 26 ஆவுடையார்கோவில் தாலுகா அலுவலகத்தில் பயிர் காப்பீடு தொகை வழங்கக்கோரி 17 கிராம விவசாயிகள் காத்திருப்பு போராட்டம். ஆவுடையார்கோவில் தாலுகா ஏம்பல் பிர்காவில் 17…
Read More » -
17 October
இளைஞர் எழுச்சி நாள் பேரணி
அறந்தாங்கி, அக். 17 – ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில், டாக்டர் அப்துல் கலாம் பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடினர். இளைஞர் எழுச்சி நாள் பேரணி…
Read More » -
Sep- 2024 -24 September
ஆவுடையார்கோவில் அருகே ஏரியில் வண்டல் மண் அள்ளுவதை கண்டித்து பொதுமக்கள் மறியல்.
அறந்தாங்கி, செப்.24-ஆவுடையார்கோவில் அருகே மாவடிக்கோட்டை கிராமத்தில் ஏரியில் சிலர் வண்டல் மண் அள்ளிக்கொண்டிருந்தனர். இதையடுத்து ஏரியில் உள்ள வண்டல் மண்ணை அள்ளக்கூடாது என்று அப்பகுதி பொதுமக்கள் ஒன்று…
Read More » -
May- 2024 -29 May
உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டம்: ஆவுடையார்கோவிலில் இன்று கலெக்டர் ஆய்வு
புதுக்கோட்டை, டிச.18- உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டம்: ஆவுடையார்கோவிலில் இன்று கலெக்டர் ஆய்வு ஆவுடையார்கோவில் தாலுகா அலுவலகத்தில் இன்று புதன்கிழமை மாவட்ட கலெக்டர் அருணா தலைமையில் உங்களைத்தேடி…
Read More »