உள்ளூர் செய்திகள்
-
Sep- 2024 -28 September
காணாமல் போன பாதுஷா கிடைத்துவிட்டார்: மீமிசல் காவல் நிலையத்திற்கு நன்றி!
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினம் அவுலியா நகரை சேர்ந்த முகமது அப்துல்லா அவர்களின் மகன் பாதுஷா (26) கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல்…
Read More » -
25 September
கோபாலப்பட்டினம் அவுலியா நகரை சேர்ந்த பாதுஷா அவர்களை காணவில்லை.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டினம் அவுலியா நகரை சேர்ந்த முகமது அப்துல்லா அவர்களின் மகன் பாதுஷா வயது (26) அவர்களை…
Read More » -
21 September
கோபாலப்பட்டினத்தில் முஸ்லிம் சுன்னத் வல்ஜமாஅத் மற்றும் உலமா சபை இணைந்து நடத்தும் மீலாதுன் நபி விழா.
கோபாலப்பட்டினத்தில் முஸ்லிம் சுன்னத் வல்ஜமாஅத் மற்றும் கோபாலப்பட்டினம் உலமா சபை இணைந்து நடத்தும் மீலாதுன் நபி விழா.புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தில், கோபாலப்பட்டினம் முஸ்லிம் சுன்னத்…
Read More » -
21 September
கோபாலப்பட்டினத்தில் குப்பை கொட்டுவதற்கு நிரந்தர இடத்தை தேர்வு செய்வது குறித்து ஆய்வு – ஜமாஅத் நிர்வாகம் அறிவிப்பு.
கோபாலப்பட்டினம்,செப்.21- கோபாலப்பட்டினத்தில் குப்பை கொட்டுவதற்கு ஒரு நிரந்தர இடத்தை தேர்வு செய்வது குறித்தும், குப்பைகளை மறுசுழற்சி செய்வது குறித்தும் நாளை 22-09-24 ஞாயிற்றுக்கிழமை மாலை அஸர் தொழுகைக்கு…
Read More » -
20 September
SDPI கட்சி நாட்டானி புரசக்குடி ஊராட்சி, 3-வது மற்றும் 5-வது வார்டு கிளை நிர்வாகிகள் தேர்வு.
SDPI கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம், நாட்டானி புரசக்குடி ஊராட்சி, 3-வது மற்றும் 5-வது வார்டுக்கான கிளை தேர்தல் கோபாலப்பட்டினம் அவுலியாநகரில் நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அதிகாரியாக…
Read More » -
20 September
மீமிசலில் புதிதாக ரஹ்மத் கிளினிக் திறப்பு விழா!
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசலில் 22.09.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி அளவில் ரஹ்மத் கிளினிக் திறப்பு விழா நடைபெறுகிறது. மருத்துவர் நமது ஊர் கோபாலப்பட்டினத்தை சேர்ந்த…
Read More » -
17 September
கொடிக்குளம், ஆவுடையார்கோவில், அமரடக்கி, வல்லவாரி ஆகிய துணை மின் நிலையங்களில் செப்.19 மின்தடை அறிவிப்பு!
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் கொடிக்குளம், ஆவுடையார்கோவில், அமரடக்கி மற்றும் வல்லவாரி ஆகிய துணை மின் நிலையங்களில் வருகிற 19-09-2024 வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள்…
Read More » -
13 September
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன்
மறைவுக்கு மவுன அஞ்சலி ஊர்வலம்.தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் மறைவையொட்டி 12.9.2024 வியாழக்கிழமை மீமிசல் ஐக்கிய வர்த்தக சங்கத்தின் சார்பில் மவுன அஞ்சலி ஊர்வலம் தலைவர் அபுபக்கர் தலைமையில்…
Read More » -
Aug- 2024 -28 August
கோபாலப்பட்டினத்தில் புதிதாக ஹாஷியா ஏர் டிராவல்ஸ் ஆரம்பம்.
கோபாலப்பட்டினத்தில் புதிதாக “ஹாஷியா ஏர் டிராவல்ஸ்” ஆரம்பமாகிறது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டினத்தில் ஹாஷியா இ-சேவை மையத்தின் அடுத்த தொடக்கமாக…
Read More » -
24 August
மீமிசலில் 3 சாமி சிலைகள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சாமி சிலைகள்புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகே நாட்டானி புரசக்குடி வருவாய்க்குட்பட்ட உப்பளத்தில் சிறிய பள்ளத்தில் நேற்று 3 சாமி சிலைகள் கிடந்தன. ஒரு சிலையில்…
Read More »