உள்ளூர் செய்திகள்
-
Oct- 2024 -4 October
பெற்றோர்களே உஷார்: சிறுவர்களை குறிவைக்கும் கடத்தல் கும்பல்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டினம் அவுலியா நகரில் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவன் அங்கு விளையாடிக்…
Read More » -
3 October
ஆர்.புதுப்பட்டினத்தில் நடந்த நாட்டானி புரசக்குடி ஊராட்சியின் கிராம சபை கூட்டம்.
அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நேற்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியம்…
Read More » -
1 October
நாட்டானி புரசக்குடி ஊராட்சியின் காந்தி ஜெயந்தி கிராம சபை கூட்ட அழைப்பிதழ்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டானி புரசக்குடி ஊராட்சியின் காந்தி ஜெயந்தி கிராம சபைக் கூட்டம் 02.10.2024 புதன்கிழமை காலை 11.00 மணியளவில் ஆர்.புதுப்பட்டினம் முருகன் கோயில்…
Read More » -
Sep- 2024 -30 September
கோபாலப்பட்டினம் பைத்துல்மால் கமிட்டியின் ஏழை எளிய மக்களுக்கான மனிதநேய திட்டங்கள்!
ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக! கண்ணியமிக்க கோபாலப்பட்டினம் வாழ் ஊர் பொது மக்களே!நமது கோபாலப்பட்டினம் பைத்துல்மால் கமிட்டி நிர்வாகத்தின் சார்பாக நமதூரில் பல ஏழை எளிய…
Read More » -
28 September
காணாமல் போன பாதுஷா கிடைத்துவிட்டார்: மீமிசல் காவல் நிலையத்திற்கு நன்றி!
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினம் அவுலியா நகரை சேர்ந்த முகமது அப்துல்லா அவர்களின் மகன் பாதுஷா (26) கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல்…
Read More » -
25 September
கோபாலப்பட்டினம் அவுலியா நகரை சேர்ந்த பாதுஷா அவர்களை காணவில்லை.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டினம் அவுலியா நகரை சேர்ந்த முகமது அப்துல்லா அவர்களின் மகன் பாதுஷா வயது (26) அவர்களை…
Read More » -
21 September
கோபாலப்பட்டினத்தில் முஸ்லிம் சுன்னத் வல்ஜமாஅத் மற்றும் உலமா சபை இணைந்து நடத்தும் மீலாதுன் நபி விழா.
கோபாலப்பட்டினத்தில் முஸ்லிம் சுன்னத் வல்ஜமாஅத் மற்றும் கோபாலப்பட்டினம் உலமா சபை இணைந்து நடத்தும் மீலாதுன் நபி விழா.புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தில், கோபாலப்பட்டினம் முஸ்லிம் சுன்னத்…
Read More » -
21 September
கோபாலப்பட்டினத்தில் குப்பை கொட்டுவதற்கு நிரந்தர இடத்தை தேர்வு செய்வது குறித்து ஆய்வு – ஜமாஅத் நிர்வாகம் அறிவிப்பு.
கோபாலப்பட்டினம்,செப்.21- கோபாலப்பட்டினத்தில் குப்பை கொட்டுவதற்கு ஒரு நிரந்தர இடத்தை தேர்வு செய்வது குறித்தும், குப்பைகளை மறுசுழற்சி செய்வது குறித்தும் நாளை 22-09-24 ஞாயிற்றுக்கிழமை மாலை அஸர் தொழுகைக்கு…
Read More » -
20 September
SDPI கட்சி நாட்டானி புரசக்குடி ஊராட்சி, 3-வது மற்றும் 5-வது வார்டு கிளை நிர்வாகிகள் தேர்வு.
SDPI கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம், நாட்டானி புரசக்குடி ஊராட்சி, 3-வது மற்றும் 5-வது வார்டுக்கான கிளை தேர்தல் கோபாலப்பட்டினம் அவுலியாநகரில் நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அதிகாரியாக…
Read More » -
20 September
மீமிசலில் புதிதாக ரஹ்மத் கிளினிக் திறப்பு விழா!
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசலில் 22.09.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி அளவில் ரஹ்மத் கிளினிக் திறப்பு விழா நடைபெறுகிறது. மருத்துவர் நமது ஊர் கோபாலப்பட்டினத்தை சேர்ந்த…
Read More »