விபத்து செய்திகள்
-
Jul- 2024 -22 July
அமரடக்கி அருகே காசியார் மடத்தில் மரத்தில் கார் மோதி விபத்து; பெண் ஒருவர் பலி, மூன்று பேர் படுகாயம்.
மீமிசல்,ஜூலை.22- மீமிசல் அமரடக்கி அருகே காசியார்மடம் எனும் இடத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது மோதிய விபத்தில் அந்த…
Read More » -
4 July
தஞ்சையில் பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 2 வயது குழந்தை பலி; அக்காவை அழைக்க தாத்தாவுடன் வந்தபோது பரிதாபம்.
தஞ்சாவூர், ஜூலை.4-தஞ்சையில், பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 2 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது. அக்காவை அழைக்க தாத்தாவுடன் வந்தபோது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.2 வயது…
Read More » -
May- 2024 -11 May
மீமிசல் அருகே கொளுவனூரில் மின்கம்பத்தில் மோதி கார் விபத்து.
மீமிசல்,மே,11- புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகே மீமிசல்- ஆவுடையார்கோவில் சாலையில் சென்னையிலிருந்து எஸ்.பி பட்டினம் நோக்கி கார் சென்று கொண்டிருந்தது. அப்போது கொளுவனூர் என்ற இடத்தில்…
Read More » -
3 May
மீமிசல் அருகே சேமன்கோட்டை, கிழக்கு கடற்கரைச் சாலையில் வாகன விபத்து.
மீமிசல்,மே.03- புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் அருகே உள்ள சேமன்கோட்டை கிழக்கு கடற்கரைச் சாலையில் இன்று 03.05.24 காலை 6 மணி அளவில் கேரளாவில்…
Read More » -
1 May
ஏற்காடு மலையில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து; 6 பேர் பலி.
ஏற்காடு 11-வது கொண்டை ஊசி மலைப்பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி சென்ற தனியார் பேருந்து 11-வது…
Read More » -
Mar- 2024 -24 March
அறந்தாங்கி பணிமனையில் நிறுத்தப்பட அரசு பேருந்தை எடுத்துச்சென்று விபத்தை ஏற்படுத்திய நபரால் பரபரப்பு.
அறந்தாங்கி, மார்ச்.24- அறந்தாங்கியில் அரசு பேருந்தை யாருக்கும் தெரியாமல் எடுத்துச்சென்று விபத்தை ஏற்படுத்திய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. அரசு பேருந்து திருட்டு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அரசு…
Read More »