தமிழக செய்திகள்
-
Jul- 2024 -18 July
ராமேசுவரத்தில் பலத்த சூறாவளி காற்று: 2-வது நாளாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை, தனுஷ்கோடியில் கடல் உள்வாங்கியது.
ராமேசுவரம், ஜூலை.18-ராமேசுவரத்தில் பலத்த சூறாவளி காற்று காரணமாக 2-வது நாளாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. தனுஷ்கோடியில் கடல் உள்வாங்கியது.கடல் உள்வாங்கியதுராமேசுவரத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில்…
Read More » -
15 July
தமிழகத்தில் 4.83% மின் கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு.
தமிழ்நாட்டில் 4.83% மின் கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜூலை 1-ம் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பு. 0 முதல்…
Read More » -
12 July
“SI முதல் DSP வரை கைத்துப்பாக்கியை உடன் வைத்திருப்பது அவசியம்!”- சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவு.
தமிழ்நாட்டில் “SI முதல் DSP வரை கைத்துப்பாக்கியை உடன் வைத்திருப்பது அவசியம்!” என சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் காவல்…
Read More » -
Jun- 2024 -30 June
தீபாவளி பண்டிகை: ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.
சென்னை மற்றும் புறநகரில் வசிக்கும் தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரெயில் பயணத்தை அதிகம் விரும்புகிறார்கள். பஸ் கட்டணத்தை விட செலவு குறைவு மற்றும் குறித்த…
Read More » -
14 June
பக்ரீத் பண்டிகை அன்று பொது இடத்தில் ஆடு, மாடு பலியிட தடையில்லை ஐகோர்ட் கிளை உத்தரவு.
பக்ரீத் பண்டிகை அன்று பொது இடத்தில் ஆடு, மாடுகளை பலியிட தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. பக்ரீத் பண்டிகையின்போது ஆடு, மாடுகளை மாநகராட்சி…
Read More » -
11 June
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையம் பயன்பாட்டிற்கு வந்தது.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையம் இன்று 11.06.24 செவ்வாய்க்கிழமை முதல் பயன்பாட்டிற்கு வந்தது. திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ.1112 கோடியில் புதிய டெர்மினல்…
Read More » -
May- 2024 -24 May
தமிழ்நாட்டில் ஜூன் 6-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
தமிழ்நாட்டில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை ஜூன் 6-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு செய்துள்ளது. தமிழ்நாட்டில் ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள்…
Read More » -
23 May
கண்புரை அறுவை சிகிச்சை செய்வதில் சிவகங்கை அரசு மருத்துவமனை மாநிலத்தில் முதலிடம்.
சிவகங்கை, மே.23-கண்புரை அறுவை சிகிச்சை செய்வதில் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரி மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது.அரசு ஆஸ்பத்திரிசிவகங்கை அரசு ஆஸ்பத்திரி கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு…
Read More » -
22 May
குவைத்தில் கைது செய்யப்பட்ட இராமேசுவரம் மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்; வெளியுறவு துறை செயலாளருக்கு தலைமைச் செயலாளர் கடிதம்.
சென்னை, மே.22- குவைத்தில் கைது செய்யப்பட்ட இராமேசுவரம் மீனவர்கள் 4 பேரை விடுதலை செய்ய தூதரக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வெளியுறவு துறை செயலாளருக்கு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ்…
Read More » -
22 May
ஒரே வீட்டில் 2 மின் இணைப்புகள் கண்டறிய வீடு வீடாக ஆய்வு செய்யும் பணி தொடங்கியது.
தமிழ்நாட்டில் சுமார் 3 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இதில் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும்…
Read More »