தமிழக அரசு அறிவிப்பு
-
Jul- 2024 -24 July
அடுத்த மாதம் முதல் புதிய ரேஷன் கார்டு விநியோகம்.
ஆகஸ்ட் மாதம் முதல் புது ரேஷன் கார்டு விநியோகம் செய்யும் பணி துவங்கும் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் 2, 24,13,920 ரேஷன் கார்டுகள்…
Read More » -
23 July
தற்காலிக பணியில் உள்ள 5,146 ஆசிரியா்கள் பணி நிரந்தரம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.
தமிழகத்தில் தொடக்கக் கல்வித் துறையில் தற்காலிகமாக நியமணம் செய்யப்பட்ட 5,146 ஆசிரியா் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மாற்றம் செய்யப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்…
Read More » -
20 July
TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் ஒரு நாள் அவகாசம்.
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2-ஏ தேர்வுக்கு இன்று 20.07.24 சனிக்கிழமை இரவு வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு. செப்டம்பர் 14ம் தேதி…
Read More » -
2 July
அரசு கலை கல்லூரிகளில் சேர மீண்டும் வாய்ப்பு.
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர இதற்கு முன் விண்ணப்பிக்காத மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கல்லூரி கல்வி இயக்குநர் கார்மேகம்…
Read More » -
Jun- 2024 -28 June
மகளிர் உரிமைத் தொகை மீண்டும் மேல்முறையீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 115-ஆவது பிறந்தநாளையொட்டி குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த ஆண்டு …
Read More » -
23 June
கோழி வளர்ப்பு திட்டம் :- பெண்களுக்கு தலா 40 கோழிக்குஞ்சுகள் வழங்கப்படும் தமிழக அரசு அறிவிப்பு.
தமிழ்நாடு சட்டபேரவையில் இன்று கால்நடை பராமரிப்புத்துறையில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்கள்…
Read More » -
22 June
பிங்க் ஆட்டோ திட்டம்: 200 பெண்களுக்கு தலா ரூ.1 லட்சம் மானியம் – தமிழக அரசு அறிவிப்பு!
சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் விதமாகவும், பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பினை உருவாக்கிடும் விதமாகவும் அரசு மானியமாக தலா 1 இலட்சம் விதம் 200 பெண்…
Read More » -
14 June
ஆகஸ்ட் மாதம் முதல் தமிழ் புதல்வன் திட்டம் தொடக்கம்.
மாணவர்களுக்கு மாதம் ₹1000 கல்வி உதவித்தொகை வழங்கும் “தமிழ் புதல்வன் திட்டம்” ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள ஏழை…
Read More » -
May- 2024 -24 May
தமிழ்நாட்டில் ஜூன் 6-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
தமிழ்நாட்டில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை ஜூன் 6-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு செய்துள்ளது. தமிழ்நாட்டில் ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள்…
Read More » -
22 May
ஒரே வீட்டில் 2 மின் இணைப்புகள் கண்டறிய வீடு வீடாக ஆய்வு செய்யும் பணி தொடங்கியது.
தமிழ்நாட்டில் சுமார் 3 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இதில் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும்…
Read More »