ஆவுடையார்கோவில்
-
Jan- 2025 -24 January
மணமேல்குடி, ஆவுடையார்கோவில் வட்டங்களில் உள்ள இறால் பண்ணைகளை பதிவு செய்ய வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்
புதுக்கோட்டை, ஜன.24- மணமேல்குடி, ஆவுடையார்கோவில் வட்டங்களில் உள்ள இறால் பண்ணைகளை பதிவு செய்ய வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-…
Read More » -
7 January
ஆவுடையார்கோவிலில் தி.மு.க. பாகமுகவர்கள், பாகநிலை உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்
ஆவுடையார்கோவில், ஜன.7- ஆவுடையார்கோவில் வடக்கு ஒன்றிய தி.மு.க. பாகமுகவர்கள் மற்றும் பாகநிலை உறுப்பினர்கள் கலந்தாய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் ஆவுடையார்கோவிலில் நடைபெற்றது. அறந்தாங்கி தொகுதி பொறுப்பாளர் சுப.த.திவாகரன்…
Read More » -
Dec- 2024 -26 December
ஆவுடையார்கோவில் அருகே கண்மாயில் உடைப்பு: அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களை கரை சேர்ப்பதில் சிக்கல் பாலம் அமைத்து தர கோரிக்கை
ஆவுடையார்கோவில், டிச.26- ஆவுடையார்கோவில் அருகே கண்மாயில் உடைப்பு: அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களை கரை சேர்ப்பதில் சிக்கல் பாலம் அமைத்து தர கோரிக்கை ஆவுடையார்கோவில் தாலுகாவுக்குட்பட்ட மரவனேந்தல், குமுளூர்,…
Read More » -
23 December
கோதைமங்கலம் கிராமத்தில் சாலையை சீரமைக்க கோரிக்கை
ஆவுடையார்கோவில், டிச.23- கோதைமங்கலம் கிராமத்தில் சாலையை சீரமைக்க கோரிக்கை ஆவுடையார்கோவில் தாலுகா களபம் ஊராட்சிக்குட்பட்ட கோதைமங்கலம் கிராமத்தில் கடந்த 16-ந் தேதி பெய்த கனமழையால் கோதைமங்கலம் ஏந்தலில்…
Read More » -
3 December
ஆவுடையார்கோவிலில் வர்த்தக சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு.
ஆவுடையார்கோவில்,. டி.ச-3 ஆவுடையார்கோவில் வர்த்தக சங்க கூட்டம் சமீபத்தில் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்க தலைவர் செபஸ்டின் தலைமை வகித்தார். நிர்வாகிகள் கூட்டத்துக்கு முன்னிலை வகித்து,…
Read More » -
Nov- 2024 -25 November
பெண்களுக்கான உணர் திறன் பயிற்சி
ஆவுடையார்கோவில், நவ.25- ஆவுடையார்கோவிலில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் 2024-25-ம் ஆண்டு பெண்களுக்கான சமுதாய வளப்பயிற்று பயிற்சிக்கான ஒருநாள் உணர் திறன் பயிற்சி ஆவுடையார்கோவிலில் நடைபெற்றது. …
Read More » -
Oct- 2024 -26 October
ஆவுடையார்கோவில் தாலுகா அலுவலகத்தில் பயிர் காப்பீடு தொகை வழங்கக்கோரி 17 கிராம விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
ஆவுடையார்கோவில், அக் 26 ஆவுடையார்கோவில் தாலுகா அலுவலகத்தில் பயிர் காப்பீடு தொகை வழங்கக்கோரி 17 கிராம விவசாயிகள் காத்திருப்பு போராட்டம். ஆவுடையார்கோவில் தாலுகா ஏம்பல் பிர்காவில் 17…
Read More » -
17 October
இளைஞர் எழுச்சி நாள் பேரணி
அறந்தாங்கி, அக். 17 – ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில், டாக்டர் அப்துல் கலாம் பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடினர். இளைஞர் எழுச்சி நாள் பேரணி…
Read More » -
Sep- 2024 -24 September
ஆவுடையார்கோவில் அருகே ஏரியில் வண்டல் மண் அள்ளுவதை கண்டித்து பொதுமக்கள் மறியல்.
அறந்தாங்கி, செப்.24-ஆவுடையார்கோவில் அருகே மாவடிக்கோட்டை கிராமத்தில் ஏரியில் சிலர் வண்டல் மண் அள்ளிக்கொண்டிருந்தனர். இதையடுத்து ஏரியில் உள்ள வண்டல் மண்ணை அள்ளக்கூடாது என்று அப்பகுதி பொதுமக்கள் ஒன்று…
Read More » -
May- 2024 -29 May
உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டம்: ஆவுடையார்கோவிலில் இன்று கலெக்டர் ஆய்வு
புதுக்கோட்டை, டிச.18- உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டம்: ஆவுடையார்கோவிலில் இன்று கலெக்டர் ஆய்வு ஆவுடையார்கோவில் தாலுகா அலுவலகத்தில் இன்று புதன்கிழமை மாவட்ட கலெக்டர் அருணா தலைமையில் உங்களைத்தேடி…
Read More »