-
நீதிமன்ற அறிவிப்பு
18 வயதிற்கு கீழ் உள்ளவர்களின் பெயரில் உள்ள சொத்துக்களை விற்பனை செய்வது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு புதிய உத்தரவு.
18 வயதிற்கு கீழ் உள்ளவர்களின் பெயரில் உள்ள சொத்துக்களை விற்பனை செய்வது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு புதிய உத்தரவு. மைனர்களின் பெயரில் மனை:- கர்நாடக மாநிலத்தை சேர்ந்த…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
மணமேல்குடி அருகே நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்தக்கோரி மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் போராட்டம்.
மணமேல்குடி அருகே நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்தக்கோரி மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் போராட்டம். ஊராட்சி பள்ளி புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் வெள்ளூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி…
Read More » -
தமிழக அரசு அறிவிப்பு
முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு டிசம்பர் 15-ந்தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை; தமிழக அரசு அறிவிப்பு.
முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு டிசம்பர் 15-ந்தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை; தமிழக அரசு அறிவிப்பு. ரூ.30 ஆயிரம் கோடி சட்டசபையில் துணை முதல்-அமைச்சர்…
Read More » -
புதுக்கோட்டை செய்திகள்
வடகிழக்கு பருவமழை கால சேதங்கள் குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்; கண்காணிப்பு அதிகாரி தகவல்.
வடகிழக்கு பருவமழை கால சேதங்கள் குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்; கண்காணிப்பு அதிகாரி தகவல். ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் புதுக்கோட்டை…
Read More » -
மீமிசல் அருகே கடற்கரை பகுதியில் ஆண் பிணம் மீட்பு.
மீமிசல் அருகே கடற்கரை பகுதியில் ஆண் பிணம் மீட்பு. புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே கோபாலப்பட்டினம் மற்றும் ஆர்.புதுப்பட்டினம் இடையே உள்ள கடற்கரை பகுதியில் ஆண் பிணம்…
Read More » -
புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – 17-ந் தேதி நடைபெறுகிறது.
புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – 17-ந் தேதி நடைபெறுகிறது. புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு தனியார்…
Read More » -
வெளிநாடு செய்திகள்
ஆந்திராவில் ஏ.ஐ. தரவு மையம் அமைக்க கூகுள் ரூ.1 லட்சம் கோடி முதலீடு
ஆந்திராவில் ஏ.ஐ. தரவு மையம் அமைக்க கூகுள் ரூ.1 லட்சம் கோடி முதலீடு விக்சித் பாரத் 2047 இந்தியாவில் ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி அசுர…
Read More » -
வானிலை செய்திகள்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கியது; 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கியது; 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை. அணைகள் இந்தியாவில் ஜூன் 1-ந் தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரை…
Read More » -
புதுக்கோட்டை செய்திகள்
புதுக்கோட்டையில் போலீசார் அதிரடி சோதனை: ஆம்னி பேருந்தில் ரூ.20 லட்சம் ‘ஹவாலா’ பணம் சிக்கியது.
புதுக்கோட்டையில் போலீசார் அதிரடி சோதனை: ஆம்னி பஸ்சில் ரூ.20 லட்சம் ‘ஹவாலா’ பணம் சிக்கியது. போலீசார் வாகன சோதனை புதுக்கோட்டையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் நேற்று அதிகாலை…
Read More » -
தமிழக செய்திகள்
மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்தபொழுது மின்னல் தாக்கி பள்ளி மாணவன் பலி.
மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்தபொழுது மின்னல் தாக்கி பள்ளி மாணவன் பலி. நாகை மாவட்டம் கீழையூர் கீழத்தெருவை சேர்ந்தவர் புரட்சிதாசன். இவருடைய மகன் தீபராஜ் (வயது13). இவன்…
Read More »