-
நீதிமன்ற அறிவிப்பு
முஸ்லிம் காவலர்கள் தாடி வைக்க தடையில்லை; மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி கருத்து.
தமிழக காவல்துறையில் பணியாற்றும் முஸ்லிம் காவலர்கள் தாடி வைக்க தடையில்லை. அவர்கள் நேர்த்தியாக தாடி வைத்து கொள்ள அனுமதி உண்டு. இறைத்தூதர் முஹம்மது நபிகளை (ஸல்) பின்பற்றும்…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
சேதுபாவாசத்திரம் அருகே கடலில் சூறாவளியில் சிக்கி படகு கவிழ்ந்து மீனவா் பலி.
கட்டுமாவடி, ஜூலை 13- தஞ்சாவூா் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே கடலுக்கு மீன் பிடிக்க சென்ற போது படகு கவிழ்ந்து மீனவா் உயிரிழந்தாா். சேதுபாவாசத்திரம் காவல் சரகத்துக்குள்பட்ட, சுப்பம்மாள்சத்திரம்…
Read More » -
உள்ளூர் மரணம்
கோபாலப்பட்டினத்தை சேர்ந்த காசரா அம்மாள் அவர்கள் மரணம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தை சேர்ந்த அலி இப்ராஹிம் அவர்களின் தாயாரும், தூள்பட்டை சுல்தான் அவர்களின் மனைவியுமான காசரா அம்மாள் அவர்கள் நேற்று 12/7/2024…
Read More » -
உள்ளூர் மரணம்
கோபாலப்பட்டினத்தை சேர்ந்த (திருச்சியில் வசித்து வந்த) தையுபா பீவி அவர்கள் மரணம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தை சேர்ந்த தற்பொழுது திருச்சி நியூ செல்வ நகரில் (பொன்னகர்) வசித்து கொண்டிருந்த மர்ஹூம் K.K.O.அப்துல் ரகுமான், மர்ஹூம் K.K.O.முகமது…
Read More » -
தமிழக செய்திகள்
“SI முதல் DSP வரை கைத்துப்பாக்கியை உடன் வைத்திருப்பது அவசியம்!”- சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவு.
தமிழ்நாட்டில் “SI முதல் DSP வரை கைத்துப்பாக்கியை உடன் வைத்திருப்பது அவசியம்!” என சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் காவல்…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 13 பேர் கைது; இலங்கை கடற்படையினர் அட்டூழியம்.
கோட்டைப்பட்டினம், ஜூலை.12- எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். விசைப்படகில்… புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம்…
Read More » -
புதுக்கோட்டை செய்திகள்
போலீஸார் மீது தாக்குதல்! ரவுடி துரை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை.
புதுக்கோட்டையில் தைலமர காட்டுக்குள் வைத்து ரவுடி துரை என்பவர் போலீஸாரால் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் மீது 70 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.…
Read More » -
புதுக்கோட்டை செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் வாயில் கருப்பு துணி கட்டி நூதன போராட்டம்.
புதுக்கோட்டை, ஜூலை.11-புதுக்கோட்டை மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் வாயில் கருப்பு துணி கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.வாயில் கருப்பு துணிதமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு…
Read More » -
புதுக்கோட்டை செய்திகள்
கறம்பக்குடியில் பட்டப்பகலில் துணிகரம்: சாலையில் நடந்து சென்ற நர்சிடம் 9 பவுன் தங்க சங்கிலி பறிப்பு, திருடனை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
கறம்பக்குடி, ஜூலை.11- கறம்பக்குடியில் சாலையில் நடந்து சென்ற நர்சிடம் 9 பவுன் தங்க சங்கிலியை பறித்த வழிப்பறி திருடனை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில்…
Read More » -
புதுக்கோட்டை செய்திகள்
மீமிசல் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 17 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்; போலீஸ் சூப்பிரண்டு அதிரடி.
புதுக்கோட்டை, ஜூலை.10-புதுக்கோட்டை மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் மீமிசல் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் உட்பட, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டு ஆகிய 17 பேரை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம்…
Read More »