-
தமிழக செய்திகள்
சமூக வலைத்தளங்களில் பண்டிகை கால சலுகைகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம்; சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு.
புதுக்கோட்டை, அக்.11-சமூக வலைத்தளங்களில் பண்டிகை கால சலுகைகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.ஆன்லைன் மோசடிஇன்றைய காலக்கட்டத்தில் வீட்டில்…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
மீமிசலில் மீனவ பெண்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பு விழா.
மீமிசல், அக்.11-மீமிசலில் மீனவ பெண்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது. சுடர் மீனவ கூட்டமைப்பை சேர்ந்த சுசிலா தலைமை தாங்கி பேசுகையில், மாவட்டத்தில் உள்ள தொலைநோக்கு சமூக…
Read More » -
தமிழக செய்திகள்
ஆன்லைன் வர்த்தகம் தொடர்பாக பிரதமர் மோடியை நேரில் சந்திக்க வணிகர்கள் முடிவு.
ஆன்லைன் வர்த்தகததை தடை செய்வது தொடர்பாக பிரதமர் மோடியை நேரில் சந்திக்க வணிகர்கள் முடிவு செய்துள்ளதாக வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். வணிகர் சங்க…
Read More » -
தொடர் விடுமுறை; சிறப்பு ரயில் அறிவிப்பு.
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி ஆகிய பண்டிகைக்கான தொடர் விடுமுறை முன்னிட்டு இன்று வியாழன் ஒரு நாள் மட்டும் இரவு 12: 15 மணிக்கு சென்னை தாம்பரம்…
Read More » -
தமிழக செய்திகள்
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.15 லட்சம் மதிப்பிலான பீடி இலை மூடைகள் பறிமுதல்.
தூத்துக்குடி, அக்.9-தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு படகுமூலம் பீடி இலை மூடைகள், மஞ்சள் மற்றும் போதைப் பொருட்கள் கடத்தப்படும் சம்பவங்கள் நடைபெறுவதும், அதனை போலீசார்…
Read More » -
புதுக்கோட்டை செய்திகள்
உணவு வினியோகிக்கும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிய சிறப்பு முகாம்.
புதுக்கோட்டை, அக்.9-உணவு வினியோகிக்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிய சிறப்பு முகாம் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.இணைய வழியில் சேவைஅமைப்பு சாரா தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில்…
Read More » -
உள்ளூர் செய்திகள்
கோபாலப்பட்டினம் பைத்துல்மால் கமிட்டி சார்பாக இரண்டு பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.
கோபாலப்பட்டினம் பைத்துல்மால் கமிட்டி நிர்வாகத்தின் சார்பாக கோபாலப்பட்டினத்தில் பல ஏழை எளிய மக்களுக்கு வாழ்வாதார உதவிகள், நலத்திட்டங்கள் என பல்வேறு மனித நேய மக்கள் பணிகளை தொடந்து…
Read More » -
அறந்தாங்கி
அறந்தாங்கியில் இரத்த தான முகாம் மற்றும் விழிப்புணர்வு பேரணி.
அறந்தாங்கி,அக்.8- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் சைக்கிளிங் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இரத்ததான முகாம் மற்றும் விழிப்புணர்வு பேரணி ரோட்டரி…
Read More » -
புதுக்கோட்டை செய்திகள்
வீடுகளில் நூலகங்களை பராமரிப்பவர்களுக்கு விருது; விண்ணப்பிக்க 15-ந் தேதி கடைசி நாள்.
புதுக்கோட்டை, அக்.8-வீடுகளில் நூலகங்களை பராமரிப்பவர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வருகிற 15-ந் தேதி கடைசி நாளாகும்.வீடுகளில் நூலகங்கள்தமிழ்நாடு அரசு வீடுதோறும் நூலகங்கள் அமைக்க வேண்டும்…
Read More » -
புதுக்கோட்டை செய்திகள்
‘ஆபரேஷன் அகழி’ 2-வது பெயர் பட்டியலில் 16 பேர் வீடுகளில் சோதனை, சட்டவிரோதமாக பெறப்பட்ட 290 சொத்து ஆவணங்கள் பறிமுதல்.
புதுக்கோட்டை, அக்.8-திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் “ஆபரேஷன் அகழி” 2-வது பெயர் பட்டியலில் 16 பேர் வீடுகளில் சோதனை நடைபெற்றது. இதில் சட்டவிரோதமாக பெறப்பட்ட 290 சொத்து ஆவணங்களை…
Read More »