-
இந்திய செய்திகள்
மதரஸாக்களை மூட வேண்டும் என்ற தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய பரிந்துரைக்கு உச்சநீதிமன்றம் தடை
மதரஸாக்களை மூட வேண்டும் என்ற தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய பரிந்துரைக்கு உச்சநீதிமன்றம் தடை. மதரஸாக்களை மூட வேண்டும், மதரஸாக்களுக்கு நிதி வழங்குவது நிறுத்த வேண்டும் என்று…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
மணமேல்குடி அன்னை கதீஜா மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட முகாம்
மணமேல்குடி, அக். 24— மணமேல்குடி அன்னை கதீஜா மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது. மணமேல்குடி தாலுகா கண்டனிவயல் பகுதியிலுள்ள இடையாத்திமங்கலம் கிராமத்தில் அன்னை…
Read More » -
உள்ளூர் செய்திகள்
கோபாலப்பட்டினத்தில் GPM மக்கள் மேடை சார்பாக இலவச மருத்துவ காப்பீடு அட்டை பதிவு முகாம்
கோபாலப்பட்டினத்தில் GPM மக்கள் மேடை சார்பாக இலவச மருத்துவ காப்பீடு அட்டை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தில் இன்று…
Read More » -
விவசாயிகளுக்கான நிவாரணத் தொகையில் முறைகேடு: இளநிலை உதவியாளர் பணியிடை நீக்கம்
மணமேல்குடி, அக். 22 – விவசாயிகளுக்கான நிவாரணத் தொகையில் முறைகேடு செய்ததில் இளநிலை உதவியாளர் பணியிடை நீக்கம். புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகா அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக…
Read More » -
புதுச்சேரி செய்திகள்
8 ஆண்டுகளுக்கு பின்னர் புதுச்சேரியில் ரேசன் கடை மீண்டும் திறப்பு!
8 ஆண்டுகளுக்கு பின்னர் புதுச்சேரியில் ரேசன் கடை மீண்டும் திறப்பு! புதுச்சேரியில் எட்டு ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த நியாயவிலைக் கடைகள், மீண்டும் திறக்கப்பட்டன. இதன்மூலம், தீபாவளியை முன்னிட்டு இலவச…
Read More » -
இராமநாதபுரம்
இராமநாதபுரத்தில் ரூ. 20 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்துநிலையத்தில் 90 சதவீத பணிகள் நிறைவு; அடுத்த மாதம் திறக்க ஏற்பாடு.
இராமநாதபுரம், அக். 21: இராமநாதபுரத்தில் ரூ. 20 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்துநிலையத்தில் 90 சதவீத பணிகள் நிறைவு; அடுத்த மாதம் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு…
Read More » -
வங்கி செய்திகள்
காரைக்குடி அருகே ICICI வங்கியில் 2 கோடி நகைகள் மோசடி
காரைக்குடி அருகே ICICI வங்கியில் 2 கோடி நகைகள் மோசடி செய்தது தொடர்பாக வங்கி மேலாளர் உள்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மோசடி செயலில் 533…
Read More » -
உள்ளூர் செய்திகள்
மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல அனுமதி.
மீமிசல், அக்,19: வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம்…
Read More » -
இரயில் செய்திகள்
இரயில் டிக்கெட் முன்பதிவு 60 நாளாக குறைப்பு
இரயில் டிக்கெட் முன்பதிவு 60 நாளாக குறைப்பு இந்திய இரயில்வே சமீபத்தில் இரயில் டிக்கெட் முன்பதிவின் கால அவகாசத்தில் ஒரு முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. முன்பு பயணிகள்…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
இளைஞர் எழுச்சி நாள் பேரணி
அறந்தாங்கி, அக். 17 – ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில், டாக்டர் அப்துல் கலாம் பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடினர். இளைஞர் எழுச்சி நாள் பேரணி…
Read More »