-
அறிவிப்பு
பாம்பன் புதிய ரயில் பாலத்தின் தரத்தை முழுமையாக உறுதி செய்த பின்னரே திறக்க வேண்டும்,நவாஸ் கணி MP கடிதம்.
பாம்பன் புதிய ரயில் பாலத்தின் தரத்தை முழுமையாக உறுதி செய்த பின்னரே திறக்க வேண்டும். ஒன்றிய ரயில்வே துறை அமைச்சருக்கு நவாஸ்கனி எம்பி கடிதம். பாம்பன் புதிய…
Read More » -
உள்ளூர் மரணம்
கோபாலப்பட்டினத்தை சேர்ந்த பதுர் சலீமா அவர்கள் மரணம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டினம் காட்டுக்குளம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த மர்ஹும். MS சாகுல் ஹமீது அவர்களின் மனைவியும், கலந்தர் நெய்னா முகம்மது, முகம்மது அயூப்,…
Read More » -
தமிழக அரசு அறிவிப்பு
10 ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் – தமிழக அரசு அறிவிப்பு
அரசுப் பள்ளிகளில் 2024-25ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு வரும் ஜனவரி 25ம் தேதி நடைபெற உள்ளது.. இத்தேர்வில் நடைமுறையில்…
Read More » -
விபத்து செய்திகள்
திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பஸ்-லாரி மோதல்; பெண் பலி 10 பேர் படுகாயம்
ஆவூர், நவ.27- திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பஸ்-லாரி மோதல்; பெண் பலி 10 பேர் படுகாயம் அடைந்தனர். தனியார் பஸ் திருச்சியில் இருந்து தனியார்…
Read More » -
அறிவிப்பு
கோட்டைப்பட்டினம் புதிய துணை கண்காணிப்பாளராக காயத்ரி அவர்கள் நியமனம்
கோட்டைப்பட்டினம், நவ.27- கோட்டைப்பட்டினம் புதிய துணை கண்காணிப்பாளராக காயத்ரி அவர்கள் நியமனம் கோட்டைப்பட்டினம் துணை கண்காணிப்பாளராக பணியாற்றிய கௌதம் அவர்கள் பணி மாற்றம் செய்யப்பட்டு புதிய துணை…
Read More » -
புதுக்கோட்டை செய்திகள்
இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி
கலெக்டர் தலைமையில் அலுவலர்கள் ஏற்பு புதுக்கோட்டை, நவ.27- இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் இந்திய அரசியலமைப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.…
Read More » -
கோட்டைப்பட்டினம்
கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் பகுதிகளில் பலத்த மழை மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை
கோட்டைப்பட்டினம், நவ.27- கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் பகுதிகளில் பலத்த மழையின் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வில்லை. பலத்த மழை வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
டயர் வெடித்து சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் பெண் பலி
காயமடைந்த 40 பெண்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அதிராம்பட்டினம், நவ.26- மணமேல்குடியில் நடவு பணி முடிந்து திரும்பியபோது அதிராம்பட்டினம் அருகே டயர் வெடித்து சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் பெண்…
Read More » -
அறிவிப்பு
கோட்டைப்பட்டினம் காவல் துணை கண்காணிப்பாளர் பணி மாற்றம்
கோட்டைப்பட்டினம் காவல் துணை கண்காணிப்பாளர் உயர்திரு. கௌதம் DSP அவர்கள் பணி மாறுதல் காரணமாக கோட்டைப்பட்டினம் பகுதியில் செல்வதற்காக ஒரு சிறப்பான வழி அனுப்பும் விழா நன்னாள்…
Read More » -
உள்ளூர் மரணம்
கோபாலப்பட்டினத்தை சேர்ந்த சஹிலா பானு அவர்கள் மரணம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டினம் பழைய காலனியை சேர்ந்த கடலை கடை M.S.முஷ்தபா அவர்களின் மூத்த மகளும், புதுவாக்காடு மர்ஹூம் U.M.அயுப் கான் அவர்களின் மனைவியும்…
Read More »