-
சுற்றுவட்டார செய்திகள்
ஜெகதாப்பட்டினம் காவல் நிலையம் “இன்ஸ்பெக்டர் தலைமையிலான காவல் நிலையமாக தரம் உயர்வு”
ஜெகதாப்பட்டினம் காவல் நிலையம் “இன்ஸ்பெக்டர் தலைமையிலான காவல் நிலையமாக தரம் உயர்வு” தமிழகத்தில் 280 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டு, சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான 280 போலீஸ்…
Read More » -
உள்ளூர் செய்திகள்
மீமிசலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் இன்று நடைபெறுகின்றது.
மீமிசலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் இன்று நடைபெறுகின்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று 06.08.25 (புதன்கிழமை) நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி…
Read More » -
உள்ளூர் செய்திகள்
கொடிக்குளம் ஆவுடையார்கோவில் அமரடக்கி வல்லவாரி நாகுடி ஆகிய துணை மின் நிலையங்களில் ஆகஸ்டு.07 மின்தடை அறிவிப்பு.
கொடிக்குளம் ஆவுடையார்கோவில் அமரடக்கி வல்லவாரி நாகுடி ஆகிய துணை மின் நிலையங்களில் ஆகஸ்டு.03 மின்தடை அறிவிப்பு. புதுக்கோட்டை மாவட்டம் கொடிக்குளம், ஆவுடையார்கோவில், அமரடக்கி, நாகுடி மற்றும் வல்லவாரி…
Read More » -
இந்திய செய்திகள்
தபால் துறையில் 171 ஆண்டுகால Register POST சேவை செப்டம்பர் 1 முதல் ரத்து!
தபால் துறையில் 171 ஆண்டுகால Register POST சேவை செப்டம்பர் 1 முதல் ரத்து! நாட்டின் தபால் துறையில் 171 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வரும் பதிவு…
Read More » -
தமிழக செய்திகள்
17 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் மீண்டும் மாடி பஸ் சேவை; விரைவில் தொடக்கம்.
17 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் மீண்டும் மாடி பஸ் சேவை; விரைவில் தொடக்கம். சென்னையில் 17 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் மாடி பஸ் சேவை தொடங்கப்பட உள்ளது.…
Read More » -
புதுக்கோட்டை செய்திகள்
ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக பொதுமக்கள் புகார் தொிவிக்கலாம்; போலீசார் தகவல்.
ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக பொதுமக்கள் புகார் தொிவிக்கலாம்; போலீசார் தகவல். தமிழகத்தில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் தொடர் ரோந்து பணி மேற்கொண்டு அத்தியாவசிய…
Read More » -
தமிழக செய்திகள்
தூத்துக்குடியில் புதிய மின்சார கார் தொழிற்சாலை திறப்பு; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தூத்துக்குடியில் புதிய மின்சார கார் தொழிற்சாலை திறப்பு; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். “வாகன உற்பத்தியில் இந்தியாவின் தலைநகராக தமிழ்நாடு திகழ்கிறது” என்று தூத்துக்குடியில் நடந்த மின்சார…
Read More » -
ஆவுடையார்கோவில்
ஆவுடையாா்கோவிலில் அண்ணன்-தம்பி படுகொலை சம்பவம்:தேசிய ஆதிதிராவிடர் ஆணைய தலைவர் விசாரணை
ஆவுடையார்கோவிலில் அண்ணன்-தம்பி படுகொலை சம்பவம் தொடர்பாக தேசிய ஆதிதிராவிடர் ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா விசாரணை நடத்தினார். இரட்டை கொலை சம்பவம் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் கடந்த…
Read More » -
புதுக்கோட்டை செய்திகள்
புதுக்கோட்டை-அறந்தாங்கி-மீமிசல் நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் மும்முரம்
புதுக்கோட்டை-அறந்தாங்கி-மீமிசல் நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் மும்முரம் 4 வழிச்சாலையாக விரிவாக்கம் புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி வரை மாநில நெடுஞ்சாலை உள்ளது. இருவழிச்சாலையான இதனை 4 வழிச்சாலையாக விரிவாக்கும்…
Read More » -
அறந்தாங்கி
காரணியானேந்தல்:கொடுரமாக கொல்லப்பட்டவரின் மகள் நிரந்தர அரசு பணி கோரி மனு
காரணியானேந்தல்:கொடுரமாக கொல்லப்பட்டவரின் மகள் நிரந்தர அரசு பணி கோரி மனு புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுக்கா தொண்டைமானேந்தல் ஊராட்சி காரணியாநேந்தல் கிராமத்தைச் சேர்ந்த 41 வயதுடைய…
Read More »