கோபாலப்பட்டினம் தாருல் குர்ஆன் பெண்கள்  மதரஸா வகுப்புகள் ஆரம்பம்.

கோபாலப்பட்டினம்,ஏப்ரல்.21-

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தில் தாருல் குர்ஆன் பெண்கள்  மதரஸா வகுப்புகள் புதன்கிழமை 24.04.24 முதல் ஆரம்பமாகின்றன.

நாசிஹா பட்டயப்படிப்பு வகுப்புகள்

  • சென்னை தாய் மதரஸ-யே-நிஸ்வான் கண்காணிப்பு.
  • இல்லத்தரசிகளுக்கான சிறப்பு வகுப்புகள்.
  • தினமும் 90 நிமிடங்கள் வகுப்பு.
  • 3 வருட பாடத்திட்டம்.
  • தேர்வுகள் இல்லை.
  • பெண்கள் மூலம் பாடங்கள் கற்பித்தல்.
  • தக்வா, ஹயா, துஆ, தப்லீக் முறை பயிற்சிகள்.
  • 3 வருட முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.

ராஷிதா பட்டயப்படிப்பு வகுப்புகள்

  • சென்னை தாய் மதரஸ-யே-நிஸ்வான் கண்காணிப்பு.
  • கல்லூரி மாணவிகள் மற்றும் பணிப்புரியும் பெண்களுக்கான சிறப்பு வகுப்புகள்.
  • வாரம் ஒரு நாள் 2 1/2 மணி நேரங்கள் வகுப்பு.
  • 2 வருட பாடத்திட்டம்.
  • தேர்வுகள் இல்லை.
  • பெண் உஸ்தாதுகள் மூலம் பாடங்கள் கற்பித்தல்.
  • தக்வா, ஹயா, துஆ, தப்லீக் முறை போன்ற ஆன்மீக பயிற்சிகள்.
  • 2 வருடம் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.

புதிய சேர்க்கை

நாசிஹா மற்றும் ராஷிதா பட்டயப்படிப்புகளில் சேருவதற்கான புதிய சேர்க்கை நடைபெறுகிறது.

தொடர்பு எண்

மதரஸாவில் சேர்க்கை சம்பந்தமாக தொடர்பு கொள்ள வேண்டிய எண் 9888997766 மற்றும் 04371-222322.

முகவரி

தாருல் குர்ஆன் பெண்கள் மதரஸா

2/453, மர்ஹும் ஹாஜி A.K.M அஹமது முஸ்தபா இல்லம்

கோபாலப்பட்டினம்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button