கோபாலப்பட்டினம் முன்னாள் ஜமாத் தலைவர் ஹாஜி கு.நா. அசரப் அலி அவர்கள் மரணம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டினம் காட்டுக்குளம் தெருவை சேர்ந்த மர்ஹும் கு.நா.னா.அப்துல் மஜீத் அவர்களின் மகனும் மாஜிதீன் மற்றும் அபு சுபியான் இவர்களின் தகப்பனாருமான கோபாலப்பட்டினம் முன்னாள் ஜமாத் தலைவர் ஹாஜி கு.நா.அசரப் அலி அவர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை 14.04.24) மரணித்து விட்டார்கள்.
ஜனாஸா நல்லடக்கம்
இன்று (15.04.24 திங்கள் கிழமை) இரவு 7 மணி அளவில் கோபாலப்பட்டினம் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படும்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
8
+1