கோபாலப்பட்டினத்தை சேர்ந்த அப்துல் மஜீத் அவர்கள் மரணம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினம் ரஹ்மாணியா நூருல் ஐயின் பெண்கள் மதரஸா தெருவை சேர்ந்த மர்ஹூம் செய்யது புகாரி அவர்களின் மூத்த மகனும், மர்ஹூம் சர்புதீன், முகமது யூசுப், முகமது இப்ராஹிம், அபுல் கலாம் ஆசாத், முகமது இஸ்மாயில் மற்றும் சாதிக் பாட்ஷா இவர்களின் மூத்த சகோதரரும், முகமது முனாஸ் அவர்களுடைய தகப்பனாரும் ஆகிய பூனை மஜித் என்று அழைக்கக்கூடிய அப்துல் மஜீத் அவர்கள் இன்று 24.01.26 சனிக்கிழமை மரணித்து விட்டார்கள்.
ஜனாஸா நல்லடக்கம்
நாளை ஞாயிற்றுக்கிழமை (25.01.26) காலை 8 மணி அளவில் கோபாலப்பட்டினம் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் நடைபெறும்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
2
+1






