கோபாலப்பட்டினத்தை சேர்ந்த மரக்கடை M.P.ஜபருல்லா கான் அவர்கள் மரணம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தை சேர்ந்த மர்ஹும் மரக்கடை பக்கீர் முகைதீன் அவர்களின் மகனும் ஜாஹிர் ஹுசைன், அப்துல் ரசாக், முஹம்மது ராஜா, முஹம்மது யூசுப் இவர்களின் தகப்பனாரும் ஆகிய மரக்கடை ஹாஜி M.P.ஜபருல்லா கான் அவர்கள் இன்று 10.04.25 வியாழக்கிழமை மரணித்து விட்டார்கள்.
ஜனாஸா நல்லடக்கம்
நாளை 11.04.2025 வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் கோபாலப்பட்டினம் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் நடைபெறும்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
1
+1