அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை 2-ம் கட்ட கலந்தாய்வு இன்று தொடங்குகிறது

ஆவுடையார்கோவில், ஜூன்.25-

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவிலை அடுத்த பெருநாவலூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது.

இந்த கல்லூரியில் 2024-25-ம் கல்வி ஆண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 29-ந் தேதி வரை நடக்கிறது.

இதில் பி.ஏ.தமிழ், பி.ஏ.ஆங்கிலம், பி.எஸ்சி. கணினி அறிவியல், பி.எஸ்சி. இயற்பியல், பி.எஸ்சி. கணிதம், பி.காம். வணிகவியல் மற்றும் பி.பி.ஏ. வணிக நிர்வாகவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. மாணவர்கள் அசல் மற்றும் 3 பிரதி நகல் சான்றிதழ்களுடன் காலை 10 மணி அளவில் கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு கல்லூரி முதல்வர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button