கோபாலப்பட்டினம் அவுலியா நகரை சேர்ந்த அப்துல் காதர் அவர்கள் மரணம்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டினம் அவுலியா நகர் 9-வது வீதியை சேர்ந்த மர்ஹூம்.KKM.ஹாமிது அவர்களின் மகனும், மர்ஹும் ஜியாவுதீன் , நியாஸ் கான்  இவர்களின் தகப்பனாருமான அப்துல் காதர் அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (19.05.2024)  மரணித்து விட்டார்கள்.

ஜனாஸா நல்லடக்கம்

இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் கோபாலப்பட்டினம் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் நடைபெறும்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button