அரசை NCC அணியினர்களால் நடத்தப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டி.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா அரசநகரிப்பட்டினத்தில் அரசை NCC அணியினர்களால் 04.05.24 முதல் இரண்டு நாட்களுக்கு மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.
நடைபெற உள்ளது இப்போட்டியில் அனைத்து ஊர்களில் இருந்தும் அனைத்து வயதில் உடையவர்கள் கலந்து கொள்ளலாம்.
இதில் எத்தனை அணிகள் வேண்டுமானாலும் இடம்பெற்று கலந்து கொள்ளலாம்.
வருகின்ற சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை (04/05/204 மற்றும் 05/05/2024) நடைபெற உள்ளது
உங்களது முன்பதிவு அல்லது ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள தொலைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்,
9080895897, 7806815513 ,6374476139,
பஸ்_ரூட்: தொண்டி to மீமிசல், அறந்தாங்கி to மீமிசல், பட்டுக்கோட்டை to மீமிசல்.
பஸ்_ஸ்டாப்: அரசநகரிப்பட்டினம்.
அழைப்பது
ஊர் ஜமாத்தார்கள், வளர்பிறை நற்பணி மன்றம் மற்றும் அரசநகரிப்பட்டினம் இளைஞர்கள் மற்றும் அரசை NCC அணியினர்கள்.
![](https://gpmthalaimurai.com/wp-content/uploads/2024/05/20240503_2018362_tj76fc6k5y7927132090159198616-1024x827.jpg)
![](https://gpmthalaimurai.com/wp-content/uploads/2024/05/20240503_201928_5exrc5yu5l6902558646908869126-1024x1024.jpeg)