மைக்ரோசாப்ட் மென்பொருள் கோளாறு உலகம் முழுவதும் முடங்கிய பல்வேறு சேவைகள்.

மைக்ரோசாப்ட் CrowdStrike என்ற மென்பொருள் கோளாறு உலகம் முழுவதும் முடங்கிய பல்வேறு சேவைகள்.

மைக்ரோசாஃப்ட் விண்டோஸின் Crowdstrike அப்டேட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மைக்ரோசாஃப்ட் சேவைகள் முடங்கியுள்ளன. இதன் காரணமாக மைக்ரோசாப்ட் கிளவுட் சேவைகளை பயன்படுத்தி வரும் விமான நிறுவனங்கள், மருத்துவமனைகள், வங்கிகள் உள்ளிட்ட பல துறைகள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளன.

பல நாடுகளில் உள்ள மைக்ரோசாப்ட் விண்டோஸ் பயனர்கள் நீல நிற திரை சிக்கலை எதிர்கொண்டனர்.

Related Articles

Crowd Strike அப்டேட் காரணமாக மைக்ரோசாஃப்ட் இணையதளம் பாதிக்கப்பட்டதால் சென்னையில் 2வது நாளாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

16 விமானங்கள் ரத்து செய்யப்படதுடன், 30க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவதால் பயணிகள் அவதி.

மைக்ரோசாப்ட்டின் இந்த திடீர் செயலிழப்புக்காண காரணம் தெரியவில்லை.இந்த தொழில் நுட்பக்கோளாறால் பல தகவல் தொடர்பு நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.இந்தச் சிக்கலை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

மைக்ரோசாப்ட் மென்பொருள் குளறுபடி தொடர்பாக மைக்ரோசாப்ட் அதிகாரிகளுடன் மத்திய அரசு தொடர்பில் உள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் மைக்ரோசாஃப்ட் மென் பொருள் கோளாறு காரணமாக மத்திய அரசின் சேவைகள் பாதிக்கப்படவில்லை என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button