தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது.

தென்னிந்திய பகுதிகளில் இன்று அக்.15 வடகிழக்கு பருவமழை தொடங்கியது.

வடகிழக்கு பருவமழை

நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை விலகிய நிலையில், கேரளா, புதுச்சேரி, உட்பட தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

8 மாவட்டங்களில் இன்று மிக கனமழை

ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு.

கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டையில் கன மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் அறிவிப்பு.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button