கோபாலப்பட்டினத்தை சேர்ந்த ஜரீனா பேகம் என்ற பெண்ணுக்கு உடனடியாக இரத்தம் தேவை.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தை சேர்ந்த ஜரீனா பேகம் என்ற பெண்ணுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு புதுக்கோட்டை சாரதாமணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அறுவை சிகிச்சை செய்ய இருக்கின்ற காரணத்தினால் B+ அல்லது ஏதாவது ஒரு இரத்த வகையில் உடனடியாக இரத்தம் தேவைப்படுகிறது.

எனவே இரத்ததானம் வழங்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணில் தொடர்பு கொண்டு இரத்ததானம் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புக்கு

+9190924 56493

இடம்: சாரதாமணி மருத்துவமனை, திலகர் திடல், புதுக்கோட்டை.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button